தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு.
ஆனால் நோய் தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் தினம் தினம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனையடுத்து நாளை ஜீன் 19 முதல் 30 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்ககப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரிடம் போனில் தொடர்பு கொண்டு கொரோனா நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவாகவில்லை.
ஆனால் முதலமைச்சரிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் பேசவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆனால் ஏன்? இதுபோன்ற தவறான செய்திகள் வலம் வருகின்றன என்பது தான் புரியாத புதிராகவே உள்ளது.
Did Rajini spoke to TN Chief Minister regarding Corona