தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனிடையில் ஸ்ருதிஹாசன் திடீரென இப்படத்திலிருந்து விலகினார்.
எனவே இப்படத்தில் நடிக்க முன்னணி நாயகியை தேடி வந்தனர்.
தற்போது இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நயன்தாரா ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இவர் ஆர்யா மற்றும் ஜெயம்ரவியுடன் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara likely to Join with SundarC for Sangamithra