விஜய்-அட்லி இணையும் படம் ரஜினி பட ரீமேக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கியுள்ள பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதை சில தினங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் சூட்டிங்கை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் ரஜினியின் சூப்பர் ஹிட்டான அண்ணாமலை படத்தின் ரீமேக் ஆக இருக்கும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

‘தனுஷுடன் மோதிய பிறகே ஹீரோ ஆனேன்’ – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய தமிழ் சினிமாவிலும் சரி ட்விட்டரிலும் சரி மிகவும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்கள் தனுஷ்-ஜிவி. பிரகாஷ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிந்தாலும், தற்போது இவர்களிடையே பனிப்போர் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜி.வி. பிரகாஷ், வேறு ஒரு நபருடன் ட்விட்டரில் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு ரசிகர், தனுஷ் உடன் மோதிய பிறகுதான் ஜி.வி. பிரகாஷ்க்கு ஏழரை சனி ஸ்டார்ட் ஆச்சு என்று சொல்லியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜிவி. பிரகாஷ்… அடேய் லுசு, அந்த மோதலுக்கு பிறகுதான் என் சம்பளம் டபுள் ஆச்சு. ஹீரோ ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் மீண்டும் விஜய்யை டார்கெட் செய்யும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி நடித்துள்ள படம் கத்தி சண்டை.

இப்படம் 2016 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் தள்ளி போனது.

பின்னர் நவம்பர் மாத ரிலீஸ் என கூறப்பட்டு, பின்னர் டிசம்பர் மாத ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது இறுதியாக அடுத்த வருடம் 2017 பொங்கல் ரிலீஸ் என உறுதியாக அறிவித்துவிட்டனர்.
இதே நாளில்தான் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பே இவர்களின் போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதின.

தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் மோதவுள்ளார்கள்.

அஜித் ரசிகர் அழாமல் இருக்க அட்வைஸ் செய்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் தீவிர ரசிகர் ஜிவி. பிரகாஷ் என்பது நாம் அறிந்ததே.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்தும் உள்ளார்.

இந்நிலையில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலையும் வைத்திருந்தார்.

சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் ஒரு ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில்… உங்களுக்கு ரொம்ப நாளா வேலை இல்லைன்னு தெரியுது. சீக்கிரம் வேலை கிடைக்கும். அழகூடாது சரியா… என தெரிவித்துள்ளார்.

@krishitzme I know u ,,,,,s are jobless for a long time. Don’t worry soon ungalukku velai Kidaikkum . Azhakkoodaadhu seriya ..
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2016

ப்ளாப் படம் எப்படி ஹிட்டாகும்.? சிம்பு யாரை சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள அச்சம் என் மடமையடா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பத்து நாட்களில் ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு கூறியுள்ளதாவது…

ஓடாத படத்தை வெற்றிப் படம் என்று சொன்னால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்ன சொல்வது? என்று கேட்டு இருந்தார்.

இவர் யார்? படத்தை சொல்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் சில ரசிகர்களோ… தீபாவளிக்கு வெளியான ஒரு நடிகரின் படம் என்றும் சில ரசிகர்களோ, இல்லை இல்லை சமீபத்தில் (நவம்பர் 18, 2016) அன்று வெளியான படத்தை சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஹ்ம்.. சொன்னவருக்குதானே தெரியும் யார் என்பது? பாஸ்… உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்களேன்…

STR (@iam_str)
Admin :Disastrous flop movies are mentioning as blockbusters, what would u call #AYM ?.. Better to say v are happy than mentioning verdict.

காயப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறி விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தன்னை கேலி செய்ததாக கூறி ஜி.வி.பிரகாஷ், RJ பாலாஜி ஆகிய இருவரையும் கேள்வி கேட்டு தாக்கி இருந்தார்.

இதற்கு ஆதரவாக சிலர் பேசினாலும், சில ரசிகர்கள் இவரை கேலி செய்துள்ளனர்.

இதனால்  உணர்ச்சி வசமான லட்சுமி சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதில்… தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், தன்னை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Coming out of all social media NOW…Thanks to all my supporters & Best wishes to those who hurt me & insulted me:) Good luck & Bye

More Articles
Follows